இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர். சகுந்தலா தேவியின்