ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின்
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற வழக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது. சர்கார் படமும் சுபிட்சமாக வெளிவரவிருக்கிறது. ஆனால் திரையுலக வட்டாரத்தில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சிக்கலின் தொடர்ச்சியாகப் பல்வேறு வினைகள் இருக்கின்றன. சமூகவலைதளங்கள் மற்றும் வாட்சப் குழுக்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. வருண்ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ‘செங்கோல்’ என்கிற கதையைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார். செங்கோல்
என் கதையைத் திருடி ‘சர்கார்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தின் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இது தொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “அது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’.இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது: நான் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சர்கார்’. இப்படம் நவம்பர் 6,2018 தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் கதைக்கு வருண்ராசேந்திரன் என்பவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாசோ தனது கதை என்கிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை இதுதான் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் கதை
Sun Pictures presents the Official Teaser of “Sarkar” Starring Thalapathy Vijay, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Radha Ravi, Yogi Babu, Pazha Karuppiah, Livingston.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் சர்கார் படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தொட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுவாகவே வியாபாரம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் படநிறுவனங்கள் வெளியிடுவதில்லை. வியாபார வட்டாரங்களில் உலவும் தகவல் படி இவ்விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை உண்மைக்கு மிக நெருக்கமான தகவல் என்பது
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. நவம்பர் 6 தீபாவளியன்று படத்தை வெளியிட வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ்