Home Archive by category கட்டுரைகள் (Page 3)

கட்டுரைகள்

கட்டுரைகள்

தனுஷ் செய்வதை ரஜினி,விஜய்,அஜீத் ஆகியோர் செய்யாதது ஏன்?

இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு….   பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ்
கட்டுரைகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேச்சு – முழுமையாக

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 11 அன்று அதிகாலை (இந்திய நேரப்படி) கமல் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை கமல், ட்விட்டரில் வெளியிட்டார்.அதில்…. பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து
கட்டுரைகள்

விஷால் வேலைநிறுத்த அறிவிப்பு – யாருக்கும் நம்பிக்கை இல்லை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள
கட்டுரைகள்

சினிமாக்காரர்கள் வானத்திலிருந்து குதித்தவர்களா?

திரைப்படத்துறையிலும் நிறைய நண்பர்கள் இருப்பதால் இதைப் பேசி விடக் கூடாதென தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் அடிக்கடி நிகழ்கிறது என்பதால் எல்லோருக்குமான புரிதலுக்காக எழுதுகிறேன். சினிமா நண்பர் ஒருத்தர் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்து என்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். பொருள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள்தானே வர வேண்டும் என்று சொன்னதற்கு சிரித்துக் கொண்டே அவர்,
கட்டுரைகள்

பத்மாவதி காப்பியத்தின் கதை இதுதான்

சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியம்தான் பத்மாவத் படத்தின் மையம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங்,
கட்டுரைகள்

வைரமுத்து-வுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் தெரியுமா ?

வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக அவர் வருத்தம் தெரிவித்த பின்பும் அறிக்கைகள், போராட்டங்கள், சர்ச்சைப் பேச்சுகள் ஆகியன தொடர்வதற்கு என்ன காரணம்? என்று பலருக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் திராவிட இயக்க மேடைகளில் படுமோசமாகக் கடவுளர்களை வசைபாடுவதும் அதை இவர்கள் கண்டும் காணாமல் போவதும் நடக்கிற இந்நாட்டில் வைரமுத்துவுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு எதனால்?
கட்டுரைகள்

விக்னேஷ் சிவன் இனியாவது திருந்துவாரா ?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர். படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக